முதன்முறையாக கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்
586 Views
Add Favorite
Description
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இதில் முதலில் மார்ச் 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி முதலில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. மேலும், மார்ச் 5-ம் தேதி 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கணினி மூலம் பொதுத்தேர்வை எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஆனந்தன் தமிழக பொதுத் தேர்வு வரலாற்றில் முதன்முறையாக கணினி மூலம் தேர்வை எழுதி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
User Reviews
Average user rating
5.0
/ 5
1 review
5 stars based on 1 reviews.
TNEA -
Claim Me
Recommended For You
Featured
Arts & Science • 352 views
Send Message
Add Favorites
Varadarajanpet, Jeyankondam, Andimadam - Via, 9C46+P34, Ariyalur, Varadarajanpettai, Tamil Nadu 621805, India
Scan QR code to view on mobile device.
Featured
Engineering • 445 views
Send Message
Add Favorites
67, Kovai Main Road, Karudayampalayam Post, Karur, Karudayampalayam, Tamil Nadu 639111, India
Scan QR code to view on mobile device.
Featured
Arts & Science • 655 views
Send Message
Add Favorites
#15, By-pass Road, NH 48, Arcot, Tamil Nadu 632503, India
Scan QR code to view on mobile device.
Featured
Engineering • 429 views
Send Message
Add Favorites
National Highway 227, Trichy, Cuddalore Chidambaram Hwy, Pudupalayam, Ariyalur, Pudipala, Tamil Nadu 621704, India
Scan QR code to view on mobile device.
Discover, Compare, Enroll – Your Education Journey Starts Here
Useful Links
Quick Search
Members
Contact
© 2026 Tamilnadu State Colleges All rights reserved.